அரதைப்பெரும்பாழி
Appearance
அரதைப்பெரும்பாழி | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | அரித்துவார மங்கலம் |
பெயர்: | அரதைப்பெரும்பாழி |
அமைவிடம் | |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பாதாளேசுவரர் |
தாயார்: | அலங்கார நாயகி |
திரு அரதைப் பெரும்பாழி அல்லது அரித்துவார மங்கலம் என்பது இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கோயில்களில் ஒன்றாகும். இது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலின் இறைவன் பாதாளேசுவரர் ஆவார். இக்கோயிலின் இறைவி அலங்கார நாயகி ஆவார்.
அமைவிடம்
[தொகு]கும்பகோணம்-அம்மாபேட்டை சாலை வழியில் உள்ள திரு அவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவத்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது.