Svoboda | Graniru | BBC Russia | Golosameriki | Facebook
உள்ளடக்கத்துக்குச் செல்

சோமதத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சோமதத்தன், சந்தனுவின் தம்பியான பாக்லீக நாட்டு மன்னர் பாக்லீகரின் மகன் ஆவார். குருச்சேத்திரப் போரில் சோமதத்தன், தன் தந்தை பாக்லீகர் மற்றும் மகன் பூரிசிரவசுவுடன் கௌரவர் அணியில் இணைந்து பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டார்கள். துரோண பருவத்தின் போது, சாத்தியகியுடன் போரிட்டு சோமதத்தன் மாண்டார். [1]

தலைமுறை அட்டவணை

[தொகு]
பிரதிபன்சுனந்தா
கங்கைசந்தனுசத்தியவதிபராசரர்பாஹ்லீகன்தேவாபி
பீஷ்மர்சித்திராங்கதன்விசித்திரவீரியன்வியாசர்சோமதத்தன்
(அம்பிகா மூலம்) (அம்பாலிகா மூலம்)(பணிப்பெண் மூலம்)
திருதராட்டிரன்பாண்டுவிதுரன்பூரிசிரவஸ்2 மகன்கள்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சோமதத்தனைக் கொன்ற சாத்யகி - துரோண பர்வம் பகுதி – 161[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமதத்தன்&oldid=3213360" இலிருந்து மீள்விக்கப்பட்டது